நித்தியானந்தா ஒரு வாட்ஸ் ஆப் குரூப் வைத்திருந்தார். அதில் எனது இரு மகள்கள் உள்பட 12 சிறுமியர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஆபாசமாக பேசுவார் நித்தியானந்தா" என்று கூறியுள்ளார் ஜனார்த்தன் சர்மா.<br /><br />"samiyar nithiyanda exploited girls and he is running pr0n whatsapp group" says janardhana sharma